பேராவூரணியில் ஆகாஷ் நினைவு கிரிக்கெட் போட்டி.

Unknown
0

பேராவூரணி நகரில் ஆகாஷ் நினைவாக சார்பாக நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 18,19-03-2017 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பேராவூரணி தாலுகா ஆபீஸ் மைதானத்தில், மேற்கண்ட தேதிகளில் காலை தொடங்கி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹8,001 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6,001 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹4,001 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,001 பரிசும், ஜந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹2,001 பரிசும் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹800 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 16 அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி குறித்தும், விதிமுறைகள் குறித்தும் மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள +919659251371, +919842138089, +919788993995, +919942008554  என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top