பேராவூரணி ஸ்ரீ நீலகண்டபிள்ளையார் ஆலயம் ஏந்தல் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா மே 1 முதல் ஆரம்பம்.

Unknown
0

பேராவூரணி ஸ்ரீ நீலகண்டபிள்ளையார் ஆலயம் ஏந்தல் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா சித்திரை 18 (1-5-17)திங்கள் கிழமை காப்பு கட்டுதல், சித்திரை 26 (9-5-17)செவ்வாய் கிழமை தேர்திருவிழா காவடி பால்குடம், சித்திரை 27(10-5-17)புதன் கிழமை தீர்த்தம், சித்திரை 28(11-5-17)வியாழன் கிழமை தெப்பம் திருக்கல்யாணம்.
எந்த நாட்டில் இருந்தாலும் இந்த 12 நாள் ஊர் நினைப்பாகவே பலருக்கும் இருக்கும். இந்த வருடம் மே 1ல் இருந்து ஆரம்பம்.
இந்த வருட திருவிழாவிற்கு நான் ஊரில்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top