பேராவூரணியில் இன்று மின்தடை 15.12.2017

Unknown
0


பேராவூரணி மின் வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைகாடு, பெருமகளுர், பூக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top