இன்று முதல் சலங்கை நாதம் ஆரம்பம் 2017.

Unknown
0
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் டிசம்பர் 23-ம் தேதி முதல் 01-01-2018-ம் தேதி வரையும், நடைபெறவுள்ளன. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற கிராமிய நடனம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழ்நாடு, ராஜஸ்தான், நாகாலந்து, மணிப்பூர், மேகாலயம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கலைஞர்கள் கலந்து கொண்டு கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top