பேராவூரணியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை.

Unknown
0
பேராவூரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டமாக இருந்தது. பின்னர், காலை முதல் வாகனம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்த காணப்படுகிறது. அவ்வப்போது, லேசாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், இன்று சாரல் மழை பெய்தது.





 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top