உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி.

Unknown
0
பேராவூரணி அடுத்த உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி.. எதிர்வரும் 27,28-01-2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
உடையநாடு பள்ளிக்கூடம் அருகில் , மேற்கண்ட தேதிகளில் காலை தொடங்கி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹2022 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹1505 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹1011 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹505 பரிசும் வழங்கப்படவுள்ளது.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top