பேராவூரணி அடுத்த ஆவணத்தில் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி 02.06.2018.

Unknown
0

பேராவூரணி அடுத்த ஆவணம் முத்தமிழ் பூப்பந்தாட்டம் கழகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும்  02,03-06-2018    வெள்ளி, சனி,  ஞாயிறு கிழமை ஆகிய தேதிகளில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.


முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹30,001 பரிசும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,001 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,001 பரிசும்,

நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,001 பரிசும், ஐந்தாம் இடம்  பிடிக்கும் அணிக்கு ₹10,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹301நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.


மேலும் தொடர்புக்கு : +91 8489204843





Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top