பேராவூரணி சூறைக்காற்று மரங்கள் முறிந்து விழுந்தது.

0
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சாலையோரத்தில் மரங்கள் முறிந்து விழுந்தது.





Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top