அஞ்சல் துறை மற்றும் பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ஆதார் சிறப்பு முகாம்-16.10.2021

IT TEAM
0




 அஞ்சல் துறை பேராவூரணி மற்றும்  பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் "ஆதார் சிறப்பு முகாம்"


 வருகிற சனிக்கிழமை (16.10.2021) காலை 10 மணியளவில், பேராவூரணி அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.


சேவைகள்:


# புதிய ஆதார் விண்ணப்பித்தல்


# ஆதார் பெயர் மாற்றம், முகவரி மாற்றம்


# பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண் சேர்த்தல்


# 5-வயது மற்றும் 15 - வயது பூர்த்தியானோர்க்கு ஆதார் புதுப்பித்தல்


அலைச்சலையும், சிரமத்தையும் தவிர்க்க முன்பதிவு செய்வீர்...


தொடர்புக்கு...


முனைவர் வேத.கரம்சந்த் காந்தி - 9626657564

பொருளாளர், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை, பேராவூரணி.


P.தாமரைச்செல்வன் - 9486511360 செயலாளர், பேரை துளி நண்பர்கள் அறக்கட்டளை, பேராவூரணி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top