பேராவூரணியில் மறைந்த கியூப நாட்டின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவாக வீர வணக்கம்.

Unknown
0

பேராவூரணியில் மறைந்த கியூப நாட்டின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவாக வீர வணக்கப் பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), த.ம.பு.க., தி.க., தி.வி.க., போன்ற இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் சோசலிச சிந்தனையாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி :  மெய்ச்சுடர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top