பேராவூரணி அடுத்த ஆவணத்தில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி.

Unknown
0


பேராவூரணி அடுத்த ஆவணம் முத்தமிழ் பூப்பந்தாட்டம் கழகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி எதிர்வரும்  20,21,22-01-2017    வெள்ளி, சனி,  ஞாயிறு கிழமை ஆகிய தேதிகளில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹30,001 பரிசும், 
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,001 பரிசும், 
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,001 பரிசும், 
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,001 பரிசும், ஐந்தாம் இடம்  பிடிக்கும் அணிக்கு ₹10,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹1001 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

மேலும் தொடர்புக்கு :

C.S.குழந்தைவேல் : +91 8883723063
G.திருஞானம் : +91 9894428444
S.ராஜவர்மன் : +91 9843122418
C.கோபிகிருஷ்ணன் : +91 8760624914
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top