தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி.

Unknown
0


ஆழ்குழாய் கிணறு மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 28,175 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விளை நிலங்களில் ஆடு, மாடுகள் மேயும் அவலம் ஏற்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top