பேராவூரணி பகுதியில் பெய்த மழை வயல்வெளி தென்னந்தோப்பு மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

Unknown
0




பேராவூரணி கடைமடை பகுதியில் பலத்த  மழை பெய்தது. இதனால் இங்குள்ள வயல்வெளி, தென்னந்தோப்பு மட்டுமின்றி அனைத்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top