கண் பரிசோதனை முகாம்

Unknown
0
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ந.பழனிவேலு-தேவகி தம்பதியினரின் 50 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி, ரோட்டரி சங்கம்- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சனிக்கிழமை அன்று கண்பரிசோதனை முகாமை நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இம்முகாமில் 312 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். 83 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண்மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நன்றி:தீக்கதிர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top