புதுக்கோட்டையில் இப்படி ஒரு கோவில் இருப்பது இன்று தான் தெரிந்தது 1400 வருடங்களுக்கு முன்பு ‪பல்லவர்கள்‬ மற்றும்‪ சோழர்களால்‬ கட்டப்பட்டது இந்த குடைவரை கோவில்.

Unknown
0







புதுக்கோட்டை‬ மாவட்டம் நார்த்தாமலையில்‬ தான் இந்த அழகிய கோவில் வீற்றிருக்கிறது.
‪‎தமிழர்களின்‬ கட்டிடக்களை‬ சிறந்து விளங்கயிதற்கு ஓர் சான்று.
‪‎புதுக்கோட்டையில்‬ இருப்பது எத்தனைபேருக்கு தெரியும்...?
இது ஒரு சுற்றுலாதலமாக‬ மாறினால் உலகிற்கே தெரியும் நமது கலையின் சிறப்பு.
ஏனோ அதனால்தான் நமது அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்று நினைக்கிறன்!!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top