பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் முகாம்.

Unknown
0

பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கஜானாதேவி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் காளீஸ்வரி முன்னிலை வகித்தார். முகாமை எம்எல்ஏ கோவிந்தராசு துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நீலகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தை மாணவிகள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top