பேராவூரணியில் காற்றுடன் கூடிய கனமழை.

Unknown
0

பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்கிறது.கனமழையால் பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top