நெடுந்தீவு அருகே கோட்டைபட்டிணம் மீனவர்கள் 7 பேர் கைது.

Unknown
0


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் இலங்கை அருகே நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top