ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு.

Unknown
0

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 30 வரை வங்கிகளில் செலுத்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
1. ஒரு முறை மற்றுமே வங்கியில் செலுத்தலாம் .
2. ரூபாய் 5000க்கு மேல் டெபாசிட் ஒரு முறை தான் செலுத்த முடியும் .
3. 5000க்கு மேல் டெபாசிட் செய்ய புதிய விதிமுறைகளை பற்றி இன்று மாலை அறிவிக்கப்படும்.
4. கருப்பு பண திட்டத்தில் டெபாசிட் செய்ய இந்த விதிமுறை பொருந்தாது .
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top