காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காளை.

Unknown
0

ரொம்ப நாளாக நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்தாச்சு, இனிமே களத்துல இறங்கி நம்மள பிடிக்க வருவோரை பந்தாடவேண்டியதுதான். தடை நீங்கியதற்கு சாமிக்கு நன்றி என முழங்காலிட்டு நன்றி தெரிவிக்கின்றதோ. இந்த காளை. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, காளியம்மன் கோவில் முன்பு முழங்காலிட்டு வணங்கும் காட்சியை படத்தில் காணலாம்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top