பேராவூரணியில் கடும் பனிப்பொழிவு.

Unknown
0


பேராவூரணியில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 8 மணி வரை, முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் காலையில் வேலைக்கு சென்றவர்கள் கடும் பனிப்பொழிவால் அவதிக்குள்ளாகினர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top