ஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சி.

Unknown
0

42-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இவ்விழா திங்கட்கிழமை வரை நடக்கிறது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது.

Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top