பேராவூரணி ரமலான் மாத நோன்பு தொடக்கம்.

Unknown
0
இஸ்லாமியர்களின் புனித கடமையாக விளங்கும் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை (மே 28) தொடங்குகிறது.

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வில் ஐந்து கடமைகளில் முக்கியமாக கருதுகின்றனர். அதில் ஒன்று ரமலான் மாதத்தை புனித மாதமாக கொண்டாடுவது ஆகும். அந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து, 5 வேளை தொழுகை நடத்துவர். மாலையில் நோன்பு நோற்க அனைத்துப் பள்ளி வாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஸர் என்னும் உணவு இலவசமாக வழங்கப்படும். இதையடுத்து இறுதியாக ஈகைத் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top