பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் சங்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமையன்று இஃப்தார் என்னும் நோன்பு.

Unknown
0
பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் சார்பில் சங்க அலுவலக வளாகத்தில் சனிக்கிழமையன்று இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க மாநிலச் செயலாளர் மல்லிப்பட்டினம் ஏ.தாஜூதீன் தலைமை வகித்தார். விசைப்படகு மீனவர் சங்க மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் வடுகநாதன், பண்ணைவயல் ஊராட்சி மன்றத்தலைவர் சு.ராஜாத்தம்பி, புதுக்கோட்டை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் மாவட்டத் தலைவர் என்.எஸ். எம்.நஜ்முதீன், மதிமுக விவசாய அணி மாவட்டச் செயலாளர் மு.கி.லெனின், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அப்துல் வகாப், எஸ்.சேக்தாவூத், பிரண்ட்ஸ் கிளப் மாலிக், சமுதாய நலமன்றம் ஹலீம், விசைப்படகு மீனவர் சங்கச் செயலா ளர் சாபிக், ஜமாத் நிர்வாகி பி.எம்.மரை க்காயர் மற்றும் அனைத்து மத நண்பர்கள், மீனவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தீக்கதிர் 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top