பேராவூரணி சதுர்த்தி ஊர்வலம் அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் குளத்தில் கரைப்பு.

Unknown
0

பேராவூரணியில் விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் பேராவூரணிவாசிகளால் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் பேராவூரணியின் முக்கிய வீதிகள் வழியாக பயணித்து பல விநாயகர் சிலைகளுடன் ஆரவாரத்துடன் ஊர்வலமாக சென்று பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் குளத்தில் கரைக்கப்பட்டது.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top