பேராவூரணி பகுதியில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்.

Unknown
0

பேராவூரணி பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வட்டார சுகாதாரத் துறை சார்பில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஆனந்தவள்ளி வாய்க்கால் வடகரைபகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம், நிலவேம்பு குடிநீர்வழங்கல் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றன.வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றனர். கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மருத்துவக் குழுவினர் மருத்துவர் ரஞ்சித், செவிலியர்கள் நிலவழகி, பாக்கியலெட்சுமி, மருந்தாளுநர் தனலட்சுமி, சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top