பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் அருகே வெள்ளநீரால் போக்குவரத்து பாதிப்பு.

Unknown
0


பேராவூரணி பேரூராட்சி புதுரோடு திருப்பத்தில் வடிகால் வெட்டி விட வீட்டுகாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வெள்ள நீர் சாலை முழுவதும் ஆக்கிரமித்து குட்டி குளமாக காட்சியளிக்கிறது. இரண்டு, நான்கு சக்கரவாகனங்கள் செல்ல முடியவில்லை. நடந்து செல்வோர் நீந்தி செல்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. இது பற்றி நடவடிக்கை எடுக்குமாறு அந்த வார்டு பொதுமக்கள் சார்பில் லோகேஷ்வரன் தஞ்சை கலெக்டருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top