பேராவூரணியில் மழை மகிழ்ச்சியில் மக்கள்.

Unknown
0




பேராவூரணியில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து மதியம் சுமார் 12:30 மணியளவில் மழைப்பெய்ய துவங்கியது சுமார் 5 மணி நேரமாக தொடர் மழை பெய்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால் வாட்டி எடுக்கபட்ட மக்களுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top