மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 18.11.2017.

Unknown
0



பேராவூரணி அடுத்த மேற்பனைக்காடு பேட்டை வளர்பிறை அணியினர் நடத்தும் 32-ம் ஆண்டு சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 18-11-2017 சனிக்கிழமை நடைபெறுகிறது.


இந்த போட்டி மாலை 05 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி


முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும்,


இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹8,000 பரிசும்,


மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6,000 பரிசும்,


நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசும்,


ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.


இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹350 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top