பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.

Unknown
0

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வழங்கினார். தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம், உதவித்தலைமை ஆசிரியர் சோழ.பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top