பேராவூரணியில் நாளை மின்தடை.

Unknown
0


பேராவூரணியில் வெள்ளிக்கிழமை (நவம்பர்.10) மின்தடைஇருக்கும் என மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.மின்வாரிய மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறஇருப்பதால் வெள்ளிக்கிழமை (நவம்பர்.10) பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைகாடு, பெருமகளூர், பூக்கொல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவிசெயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top