பேராவூரணியில் கலைகட்டிய கார்த்திகை தீபம் திருநாள்.

Unknown
0






பேராவூரணியில் கலைகட்டிய கார்த்திகை தீபம் திருநாள். பேராவூரணி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது.மாலையில் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் தீபம் ஏற்றினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top