பேராவூரணியில் தென்பட்டது முழுநிலவு.

Unknown
0








2017ம் ஆண்டின் கடைசி பவுர்ணமியை முன்னிட்டு பூமியின் சுற்றுவட்டாரத்திற்கு மிக அருகில் முழு நிலா தோன்றியது. இதன் காரணமாக வழக்கத்தை விட முழுநிலா பெரியதாக தோற்றமளித்தது. இதேபோன்று அடுத்தாண்டு ஜனவரி 1 மற்றும் 31ம் தேதிகளில் முழு நிலா பெரியதாக தோன்றும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top