பேராவூரணி கார்த்திகை தீபவிளக்குகள் விற்பனை படுஜோர்.

Unknown
0




கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு கண் முன்னே வருவது தீபத்திருநாள் தான். அதன்படி நேற்று பேராவூரணி நகரில் சிறப்பாக கொண்டாடினர்.

பேராவூரணியில் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை காலை முதலே பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top