
பேராவூரணியில் பொங்கல் சந்தையில் பொருள்கள் விற்பனை மந்தம்.
January 13, 2018
0
பேராவூரணியில் இன்று பொங்கல் சந்தைக்கு மக்கள் வராததால் கரும்பு,மஞ்சள்கொத்து, தேங்காய், பூக்கள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை மந்தமாக உள்ளது.


Tags
Share to other apps