பொங்கல் பண்டிகையையொட்டி பேராவூரணி கடை விதியில் குவிந்து உள்ள கரும்பு

Unknown
0
பேராவூரணியில்  பொங்கல் பண்டிகையையொட்டி கடை விதியில் குவிந்து உள்ள கரும்பு.ஒரு கரும்பின் விலை ரூ.25 -முதல் ரூ.35 -வரையிலும் பத்து கரும்பு கொண்ட கட்டு ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை செய்கின்றனர்.



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top