பேராவூரணி புதுரோடு மணி ப்ரண்ட்ஸ் நண்பர்களால் நடத்தப்படும் மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி.

Unknown
0
பேராவூரணி புதுரோடு மணி ப்ரண்ட்ஸ் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி. எதிர்வரும் 31-01-2018, 01-02-2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட தேதிகளில் காலை தொடங்கி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹7,000 பரிசும், ஜந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசும் வழங்கப்படவுள்ளது.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 16 அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ₹1000 முன்பணம்  செலுத்தம் அணிகள் மட்டும் பதிவு செய்யப்படும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top