பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை விஸ்டம் கைப்பந்து கழகம் நடத்தப்படும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி.

Unknown
0
பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை விஸ்டம் கைப்பந்து கழகம்  நடத்தப்படும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி. இப்போட்டி வருகின்ற 09-03-2018 முதல் 11-03-2018 வரை பகல், இரவாக கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அணியினர் பங்கேற்க உள்ளனர். இப்போட்டி ஆண்கள் பிரிவில் 5 அணியும் மற்றும் பெண்கள் பிரிவில் 4 அணியும் பங்கேற்க உள்ளது.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெரும் 

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹40,000 பரிசும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹30,000 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,

நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,

ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெரும் 

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,

நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top