பேராவூரணி நீலகண்டபுரம் இரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.

Unknown
0


பேராவூரணி நீலகண்டபுரம் இரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி 28/02/2018 இல் நடைபெற உள்ள சாலை மறியல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நீலகண்ட பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

பேராவூரணியில் நீலகண்டபுரம் ரயில்வே கேட்டை மூடப்போவதாக அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகத்தின் முடிவை ரத்து செய்து, மீண்டும் இயக்க வலியுறுத்தி வரும் பிப் 28 ஆம் தேதி புதன்கிழமை சாலைமறியல் நடத்தப்போவதாக ரயில்வே கேட் உபயோகிப்பாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.







நன்றி : மெய்ச்சுடர்








Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top