பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா.

Unknown
0


பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவை தொடங்கி வைத்து பின் இலக்கிய விழா, ஆண்டு விளையாட்டு விழா போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு அவர்கள் பரிசுகள் வழங்கினார்.









 








Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top