பட்டுக்கோட்டை-பேராவூரணி- காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில்.

Unknown
0
பட்டுக்கோட்டை-பேராவூரணி- காரைக்குடி வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு நாள் சிறப்பு ரயில் சேவை நாளை (மார்ச் 30) வெள்ளிக்கிழமை காலை தொடங்க உள்ளது.

காரைக்குடியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு,
கண்டனூர் புதுவயல் (10.12 - 10.13),
பெரியக்கோட்டை (10.25 - 10.26),
வளரமாணிக்கம் (10.38-10.39),
அறந்தாங்கி (11.03 - 11.05),
ஆயங்குடி (11.18 - 11.19),
பேராவூரணி (11.45 - 11.47),
ஒட்டாங்காடு (12.13 - 12.15) வழியாக மதியம் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்.

பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு
ஒட்டாங்காடு (15.35 - 15.36)
பேராவூரணி (16.00 - 16.02),
ஆயங்குடி (16.30 - 16.31),
அறந்தாங்கி (16.45 - 16.47),
வளரமாணிக்கம் (17.14 - 17.15),
பெரியக்கோட்டை (17.26 - 17.27),
கண்டனூர் புதுவயல் (17.37 - 17.38) வழியாக மாலை 6 மணிக்கு காரைக்குடி வந்து சேரும்.

அறந்தாங்கி, பேராவூரணி, ஓட்டங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் இடைவெளியிலும், மீதமுள்ள நிலையங்களில் 1 நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும்.



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top