பேராவூரணியில் நாளை(21.04.2018) மின்தடை.

Unknown
0
பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைக் காடு, பெருமகளூர், பூக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் சனிக்கிழமையன்று 21.04.2018  காலை 9 முதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top