பேராவூரணியில் அனைத்து கட்சிகள் சாலைமறியல் ஆர்ப்பாட்டம்.

Unknown
0
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பேராவூரணி பெரியார் சிலை அருகில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் நடைபெற்றது.



 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top