பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயிலில் தீயணைப்பு மீட்பு துறை அலுவலர்கள் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் தீ பிடித்தால் எப்படி அணைப்பது தடுப்பது விளக்க விழிப்புணர்வு செய்முறை பயிர்ச்சி நடத்தி காட்டினார்கள். இந்த நிகழ்வில் நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் செயல்அலுவலர் திரு. கவியரசு தலைமையிலும் மற்றும் ஸ்தானிகர் சங்கரன் வகைறாக்கள் தீயணைப்பு அதிகாரிகள் திருக்கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
பேராவூரணி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி.
June 21, 2018
0
Tags
Share to other apps