பேராவூரணி அடுத்த ஆவணத்தில் இன்று மாநில பூப்பந்தாட்ட போட்டி.

Unknown
0
பேராவூரணி அடுத்த ஆவணத்தில் ஆண்களுக்கான மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி ஜூன் 2, 3-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் சார்பில் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30ஆயிரம், 2-ம் பரிசு ரூ.25ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.15 ஆயிரம் மற்றும் ஐந்து சிறந்த ஆட்டக்காரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது. போட்டி ஏற்பாடுகளை ஆவணம் முத்தமிழ் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top