பேராவூரணி மேலமணக்காடு சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி 06-10-2018.

IT TEAM
0
மேலமணக்காடு கபில்தேவ் கபாடி குழுவினரால் நடத்தப்படும் 37 ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 06-10-2018 ஆம் தேதி நடைபெறவுள்ளது..

பேராவூரணியை அடுத்த மேலமணக்காடு கிராமத்தில் மேற்கண்ட தேதியில் இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள சிறுவர் கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹25,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 55+2 =57 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹500 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு :+91 9788502957 ,+91 8098559411 ,+91 8098923557,+9787503290
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top