சேதுபாவாசத்திரம் சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

IT TEAM
0

பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை கைவிட்டனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை பல முறை நிரம்பியதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top