பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 3 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்.

IT TEAM
0

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 3-ம் தேதி திங்கட் கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 3 (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணிதம், பி.எஸ்சி கணினிஅறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சேர்க்கையும், அதனைத் தொடர்ந்து மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வும் நடைபெற உள்ளது. எனவே, கலந்தாய்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top