பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா.

IT TEAM
0



பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா முடச்சிக்காடு செங்குண்டு பிள்ளையார் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top