தஞ்சை அரண்மனை புகைப்பட தொகுப்பு.

IT TEAM
0












தஞ்சை அரண்மனை தமிழ்நாட்டின், தஞ்சாவூர் நகரில் உள்ள ஒர் அரண்மனை. இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்களான சேவப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கி, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, கடைசியாக விஜயராகவ நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது இந்த தஞ்சை அரண்மனை.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top